* கரூர் அரசுப் பணி ரத்து விவகாரம் முதல்வர் எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்காமல் எடுக்கும் முடிவின் விளைவால் வந்திருக்கிறது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
* காவிரி விவகாரத்தில் டெல்லி எஜமானர்களை பகைத்துக்கொள்ளாமலும், ஆட்சிக்கட்டிலை காப்பாற்ற
காங்கிரசுக்கு எதிராக பேசாமலும் தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதல்வர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
