தமிழகம் தூத்துக்குடி, தென்திருப்பேரையில் வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்! Jul 25, 2026 தென்திருப்பறை, தூத்துக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் தூத்துக்குடி: தூத்துக்குடி, தென்திருப்பேரையில் வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். வெறி நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புழல் அருகே ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றி வந்த கனரக வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு; வாகன ஓட்டிகள் அவதி
வெயில்ல நிக்கிறாங்களே..! தர்ம சங்கடமாக இருந்தது: மாற்றுத்திறனாளிகள் நலன்கருதி டீக்கடையில் சாய்வுதளம் அமைத்துக் கொடுத்த டீக்கடை உரிமையாளர்
மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு வீடுகள் கணக்கெடுப்பு பணி வரும் 1ம் தேதி தொடக்கம்: சுயவிவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய ஆணையர் அறிவுறுத்தல்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்