ராசிபுரம் அருகே கீரனூரில் விக்ரம் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை

நாமக்கல்: ராசிபுரம் அருகே கீரனூரில் விக்ரம் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: