அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு புதிய சிஇஓ தேர்வு ஒரு மாதம் தள்ளிவைப்பு

அயோத்தி: அயோத்தி ராமர்கோயிலில் நடந்த நிதி முறைகேடு அம்பலமானதால் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைபொதுச்செயலாளர், உறுப்பினர் பதவி விலகினர். இதை தொடர்ந்து புதியதாக தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இப்பதவிக்கு 5,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்க தேர்வுக்குழுவுக்கு 1 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: