தமிழகம் நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு Jul 21, 2026 புதுக்கோட்டை கேசவன் Manamelkudi புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியாளர் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான கேசவன் 1,445வது முறையாக மனு அளித்துள்ளார். தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி கேசவன் என்ற முதியவர் 1,445வது முறையாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கியுள்ளார்.
இரவு நேரத்தில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
மெரினாவில் ரூ.78.40 லட்சம் மதிப்பில் குளிா்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தம்: டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி
ரூ.1.28 கோடி மதிப்பில் பணிகள் முடியாமல் அடிப்படை வசதிகளின்றி அரசு பள்ளியை அவசரமாக திறந்து வைத்த அமைச்சர்கள்
விவசாய பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்காவுக்கு வரிச்சலுகை அளிக்கும் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என விவசாயிகள் போராட்டம்
மாணவர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க ரூ.10 கோடி முதலீடு..! புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட விஐடி பல்கலைக்கழகம்
டெல்லி மாணவர் போராட்டம் தற்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
மதுரை அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிகால குகை, பாறை ஓவியம் இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு
வாணியம்பாடி அருகே பஸ் நிறுத்தத்தில் பரபரப்பு இளைஞர்களிடையே திடீர் மோதல் ஒருவருக்கொருவர் சரமாரி தாக்குதல்