அகர்தலா: திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட திரிபுரா டிஜிபி தன்கர் உடல், அகர்தலா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனுராக் தன்கர் தற்கொலையை தொடர்ந்து டிஜிபி அலுவலகத்துக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா விரைந்தார்.
திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை!!
- டிஜிபி
- அனுராக் தங்கர்
- திரிபுரா
- அகர்தலா
- டிஜிபி
- டாங்கார்
- அகர்தலா மருத்துவமனை
- முதல் அமைச்சர்
- மனிக் சாஹா
