அரசியல் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு Jul 20, 2026 இ. சன்முகம் விழுப்புரம்: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். கட்சியிலிருந்து கூண்டோடு நிர்வாகிகள் விலகும் முடிவால் அதிமுக கட்சி வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்..எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலி; அதிகாரிகள் பல அணிகளாக பிரிந்து கிடக்கின்றனர் முக்கிய துறைகள் முடங்கின : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு
இது முதல்வர் விஜய் ஆட்சினு சொல்லியும் விவசாயிகளிடம் லஞ்சம்.! இதான் உங்க வெளிப்படையான ஆட்சியா? டிடிவி தினகரன் கேள்வி
ஜனநாயகன் படம் கர்நாடகாவில் வெளிவர வேண்டும் என்பதற்காக காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் பொறுமையாக இருக்கிறாரா?: பாஜக மாநில செயலாளர் சரமாரி கேள்வி
நாட்டில் கல்வி மற்றும் தேர்வு முறைகள் கரையான்களால் அரிக்கப்பட்டு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது – ராகுல் காந்தி
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ்
விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் 1100 பேர் ராஜினாமா: ஜெயலலிதா சமாதிமுன் கடிதத்தை வைத்து கதறல்
அரசியல் மாற்றத்துக்கு அகரமிட்டவர் விஜய் காலடியில் இன்று விழுந்து கிடக்கிறார் வைகோ: நாஞ்சில் சம்பத் மரண கலாய்
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகி பேச்சால் திடீர் பரபரப்பு