ஜப்பான் பேட்மிண்டன் பி.வி.சிந்து சாம்பியன்

டோக்கியா: ஜப்பான் பேட்மிண்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனல் இன்று காலை நடந்தது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் மோதினார் . விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், 21-14, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் ஜப்பான் ஓபன் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Related Stories: