×

ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி

ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா சரமாரி தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் உடனான போரில் அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

Tags : US ,Iran ,Jordan ,United States ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...