×

பெரம்பலூர் அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து

பெரம்பலூர் : சென்னையிலிருந்து மதுரை சென்ற ஆம்னி பேருந்து பெரம்பலூர் மாவட்டம் அயன்பேரையூரில் டீசல் டேங்க் வெடித்து தீ பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினார் . பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Perambalur ,CHENNAI ,MADUR ,AYANBERAIUR DISTRICT ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளராக உதயகுமார்...