சொல்லிட்டாங்க…

 

பாஜ, அமலாக்கத்துறை அழுத்தம் காரணமாகவோ, வழக்குகள் காரணமாகவோ யாராவது கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், ஜூலை 21க்கு முன்பே வெளியேறி விடுங்கள். யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியமல்ல. கட்சியில் நீடிப்பவர்களே எங்களின் உண்மையான பலம்.
– திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி

சமூக கேட்டையும் புதிய குடிகாரர்களையும் உருவாக்கும் ரெஸ்டோ பார் உரிமம் வழங்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
– பாமக தலைவர் அன்புமணி

 

 

Related Stories: