இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி..!

கார்டிப்: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 44 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 99* ரன்களும், வில் ஜாக்ஸ் 30 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

Related Stories: