பழவேற்காடு மீனவர்கள் நாளை மறுநாள் கடலுக்கு செல்ல தடை

திருவள்ளூர்: பழவேற்காடு மீனவர்கள் நாளை மறுநாள் (ஜூலை 18)  கடலுக்கு செல்ல தடை விதித்துள்ளது மீன்வளத்துறை. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் நாளை மறுநாள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: