தமிழகம் பழவேற்காடு மீனவர்கள் நாளை மறுநாள் கடலுக்கு செல்ல தடை Jul 16, 2026 திருவள்ளூர் மீன்பிடி துறை ஸ்ரீஹரிகோட்டா திருவள்ளூர்: பழவேற்காடு மீனவர்கள் நாளை மறுநாள் (ஜூலை 18) கடலுக்கு செல்ல தடை விதித்துள்ளது மீன்வளத்துறை. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் நாளை மறுநாள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரம் குறித்த அனைத்து புகார்கள் மீதும் சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு கோரிக்கை