×

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம்.சாய் குமாரின் பணிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம்.சாய் குமாரின் பணிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3இல் தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை ஏற்று சாய் குமாரின் பணிக்காலத்தை ஒன்றிய அரசு நீட்டித்தது.

Tags : Chief Secretary of ,Government of Tamil Nadu ,M. Sai Kumar ,Chennai ,Chief Secretary of the ,Government ,of ,Tamil Nadu ,Union Government ,Sai Kumar ,Tamil Nadu government ,
× RELATED சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2,...