- முன்னாள் அமைச்சர்
- ஏ. திமுகா
- லஞ்ச் திணைக்களம்
- சென்னை
- வேலு
- லஞ்சம் எதிர்ப்புத் திணைக்களத்தின் அலுவலகம்
- ஆலந்தூர், சென்னை
சென்னை; சாலைப் பணியில் ரூ. 3.23 கோடி மோசடி செய்ததாக எ.வ.வேலு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜரானார் எ.வ.வேலு.
