×

சென்னையில் லஞ்சஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜரானார் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு!!

சென்னை; சாலைப் பணியில் ரூ. 3.23 கோடி மோசடி செய்ததாக எ.வ.வேலு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜரானார் எ.வ.வேலு.

Tags : Former Minister ,A. Dimuka ,Bribery Department ,Chennai ,Velu ,Office of the Department of Anti-Bribery ,Alandur, Chennai ,
× RELATED தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150...