லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: