ஹார்முஸ் ஜலசந்தியில் அமீரக டாங்கர்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி: 6 பேர் காயம்

ஹார்முஸ் ஜலசந்தியில் அமீரக டாங்கர்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானார். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் சர்வதேச சட்ட மீறல் மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமீரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: