தமிழகம் ஜூன் முதல் டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அனுமதி இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை Jul 13, 2026 ஜல்லிக்கட்டு உயர் நீதிமன்றம் மதுரை ஜல்லிக்கட்டில் ஆட்சியாளர்கள், எஸ். உச்ச நீதிமன்றம் மதுரை: ஜூன் முதல் டிசம்பர் வரை ஜல்லிகட்டு நடத்த அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் உறுதி செய்ய வேண்டும்.
பட்டா மாறுதலுக்கு தடை நீக்கிய ரூ.25 ஆயிரம் கோடி கோயில் நில அரசாணையை எதிர்த்து வழக்கு; அவசரமாக விசாரிக்க முறையீடு
மேலூர் அருகே அதிகாலை பரிதாபம்; அரசு பஸ் மீது தனியார் பஸ் பயங்கர மோதல்; 6 பேர் பலி: குழந்தைகள் உட்பட 50 பேர் காயம்
கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி; சி.வி.சண்முகம் எம்எல்ஏ, சகோதரர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்: விழுப்புரம் எஸ்பியிடம் பசுபதி பரபரப்பு புகார்
மதுக்கரை ஆர்டிஓ சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு: கணக்கில் வராத ரூ.1.25 லட்சம் பணம் சிக்கியது
செங்கல்பட்டு அரசினர் பாதுகாப்பு இடத்தில் ஆசிரியர்கள், வார்டனை தாக்கி கட்டிப்போட்டு 12 பேர் தப்பி ஓட்டம்: சாலையில் சென்றவர்கள் மீதும் தாக்குதல்; ஒருவன் சிக்கினான்
மதுக்கடையை அகற்றக்கோரிய பள்ளி மாணவிகள் மீது தாக்குதல் நடத்துவதா?.. தவெக அரசுக்கு நயினார், டிடிவி.தினகரன் கண்டனம்
குரூப் 2, குரூப் 2ஏ பணிக்கான தற்காலிக தேர்வர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்