தமிழகம் நாகர்கோவிலில் சிறையில் இருந்த விசாரணைக் கைதி உயிரிழப்பு! Jul 13, 2026 நாகர்கோவிலில் கன்னியாகுமாரி சபரிவர்மன் குத்கா கன்னியாகுமரி: நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சபரிவர்மன் என்பவர் உயிரிழந்தார். சபரிவர்மனை போலீசார் அடித்துக் கொன்றதாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னூர் மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில் மாற்றுக்கடைகள் ஒதுக்கியும் மின்சாரம் இன்றி வியாபாரிகள் தவிப்பு
பார்த்தீனியம், லேண்டானா களை செடிகள் அதிகரிப்பு வன விலங்குகள், கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
களக்காட்டில் செடி, கொடிகள் அடர்ந்து புதர் மண்டி கிடக்கும் தெப்பக்குளத்தில் குப்பைகள் கொட்டப்படும் அவலம்
தினமும் 2,500 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் தென்காசி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை