ஹார்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மீண்டும் மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தலையீடு இருக்கும் வரை எந்த கப்பலும் அதன் வழியாகச் செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது. வணிகக் கப்பல்களை தாக்கியதாக கூறி, ஈரான் மீது 3வது சுற்றுத் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
