×

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!!

தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலா 30 கிலோ எடை கொண்ட 18 மூட்டை பீடி இலைகளை க்யூ பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags : Sri Lanka ,Thoothukudi ,Q Division police ,
× RELATED தவெக பிரமுகர் மீது போக்சோ வழக்குப் பதிவு!