- எம்.பி.பி.எஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தேசிய மருத்துவ ஆணையம்
- நாமக்கல்
- திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகள்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களைச் சேர்க்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கூடுதல் இடங்கள் நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 இடங்களாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
