தமிழகம் அரியலூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு Jul 07, 2026 அரியலூர் கீரப்புவூர் லீலாவதி அரியலூர்: கீழுப்பழுவூர் அருகே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து லீலாவதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
போதை ஏறிப்போச்சு; புத்தி மாறிப்போச்சு; சரக்கடித்துவிட்டு 3 வாலிபர்களுடன் சாலையில் இளம்பெண் ‘மட்டை’: சென்னையை சேர்ந்தவர்கள்
யானை வழித்தடங்கள் பற்றி விரைந்து அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சமூக மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: முதல்வருக்கு கோகுல மக்கள் கட்சி கோரிக்கை
கரூரில் 31 பேருக்கு அரசுப்பணி வழங்கிய விவகாரம்; போட்டித் தேர்வுக்கு தயாராகும் பல லட்சம் தேர்வர்கள் கொந்தளிப்பு: தவெக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு
தமிழ்நாட்டிலிருந்து ஜல்லிக்கற்கள் மற்றும் எம்சாண்ட் போன்ற கனிம வளங்கள் வெளிமாநிங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிக தடை விதிப்பு
புதுச்சேரியின் நீராதாரமாக விளங்கும் உழந்தை ஏரியை தூர்வாருவதாக வண்டல் மண் கொள்ளை: விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்; கரைப்பகுதியை பலப்படுத்த கோரிக்கை