தமிழ்நாட்டிலிருந்து ஜல்லிக்கற்கள் மற்றும் எம்சாண்ட் போன்ற கனிம வளங்கள் வெளிமாநிங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிக தடை விதிப்பு

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து ஜல்லிக்கற்கள் மற்றும் எம்சாண்ட் போன்ற கனிம வளங்கள் வெளிமாநிங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கனிம வளங்கள் வெளிமாநிங்களுக்கு கொண்டு சொல்லப்படுவதால் தமிழகத்தில் கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு ஜல்லிக்கற்கள் மற்றும் எம்சாண்ட் போன்றவற்றை வெளிமாநிங்களுக்கு கொண்டு செல்ல அமைச்சர டி.கே. பிரபு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: