×

வயநாடு அருகே கல்லடியில் இரட்டை சுரங்கம் தோண்டும் பணியின்போது மண்சரிவு

கேரளா: வயநாடு அருகே கல்லடியில் இரட்டை சுரங்கம் தோண்டும் பணியின்போது மண்சரிவு ஏற்பட்டது. சுரங்கம் தோண்டும் பணியின்போது பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கிய 5 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

Tags : Kallady ,Wayanad ,Kerala ,
× RELATED மாடியில் இருந்து தள்ளிவிட்ட முயற்சி...