பவானி அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: பவானி அருகே பெரியபுலியூர் கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி பவானி அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: