சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் 10-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் – புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி: சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் 10-ம் தேதி கட்டாயம் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாடு பட்ஜெட் தயாரிப்பு பணியில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்று மரிய வில்சன் தரப்பில் கூறியுள்ளார்.

 

Related Stories: