மறைந்த ஈரான் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் இந்தியா பங்கேற்கிறது!

கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா உடனான போரில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். வெளியுறவு இணையமைச்சர் பபித்ரா மார்கெரிடா, பீகார் ஆளுநர் சையது ஹஸ்னைன் ஆகிய இருவரும் கலந்துகொள்கின்றனர்.

 

Related Stories: