தமிழகம் குற்றவழக்கில் FIR பதிவு செய்திருந்தால் அந்த நபருக்கு பாஸ்போர்ட் வழங்க தடையில்லை: உயர்நீதிமன்ற கிளை Jun 26, 2026 மதுரை உயர் மதுரை: FIR-ஐ மட்டுமே காரணம்காட்டி ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியாது; குற்றவழக்கில் FIR பதிவு செய்திருந்தால் அந்த நபருக்கு பாஸ்போர்ட் வழங்க தடையில்லை என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
உதவிப் பேராசிரியர்களின் நியமனத்தில் எதற்கு இத்தனை குளறுபடிகள்? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
சமூக நீதியின் தாய்மடியாக திகழும் தமிழ்நாட்டை சமூக அநீதிக்கான தளமாக மாற்றுவதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு திமுக ஐடி விங் கேள்வி
இயக்குநர் பாக்யராஜ் மறைவு ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே மாணவரையும் இழந்துவிட்டது திரையுலகம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அடையாள அட்டையில் மாணவரின் பெயர், வகுப்பு உள்ளிட்ட விவரங்கள் பிற விவரங்கள் க்யூ.ஆர் குறியீட்டு வடிவில் மட்டுமே இருப்பது தொடர்பாக ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
சிறப்பு ரயில்கள் மூலம் புதிய சாதனை ரூ.243 கோடி வசூல் செய்து இந்திய அளவில் முதலிடம்: தெற்கு ரயில்வே தகவல்
தவெக உடனான வைகோவின் ரகசிய திட்டம் உடைந்தது 2 எம்எல்ஏக்களும் மதிமுக பொதுக்குழுவை புறக்கணித்தனர்: சவால் விட்ட துரை வைகோ கூட்டத்துக்கு வராததால் பரபரப்பு
மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி விவரத்தை குறிப்பிடும் முடிவை கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தமிழ்நாடு தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை ஏமாற்றியவர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்: பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
போலி ரசீது தயாரித்து கோயில் நிதி கையாடல் விவகாரம் அறநிலையத்துறை ஊழியர்கள் 3 பேர் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
உதவி பேராசிரியர் பணி நியமன தேர்வு முடிவில் குளறுபடிகள் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனே தெளிவுபடுத்த வேண்டும்: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை அமைச்சர் செங்கோட்டையன் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு தமிழக அரசு உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்