ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகளுடன், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். மகளிரணியின் செயல்பாடுகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 1 காலை 10 மணிக்கு ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: