தமிழகம் தவெக அரசைக் கண்டித்து சென்னையில் ஜூலை 7ம் தேதி பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவிப்பு! Jun 26, 2026 சென்னை தவேகா தவேகா ஊராட்சி த்வேகா ஊராட்சி சென்னை: தவெக அரசைக் கண்டித்து சென்னையில் ஜூலை 7ம் தேதி பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய தவெக அரசை வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் பேரணி நடைபெற உள்ளது.
தொலைந்துபோன பத்திரங்களுக்கு முறைகேடாக சிஎஸ்ஆர் கொடுத்த கடலூர் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்: விழுப்புரம் டிஐஜி அதிரடி
ஆர்எம்கே கல்லூரி பட்டமளிப்பு விழா தன்னம்பிக்கையே வெற்றிக்கான வழி: மாணவர்களுக்கு ஐஓபி செயல் இயக்குநர் அறிவுரை
சட்டசபையில் முதல்வராக விஜய் நடந்து கொள்ளவில்லை சோலியை முடித்துவிடுவேன் கழுத்தை வெட்டிடுவேன் என்பதா? நயினார் பாய்ச்சல்
பரிசு பொருளுடன் காத்திருந்து… காத்திருந்து… காலங்கள் போகுதடி தவெகவில் சேர பனையூர் கேட்டில் தவம் கிடக்கும் விஜயபாஸ்கர்
நான் அரசியல விட்டு போறேன்… அமைச்சர் பதவிய விட்டு போக நீங்க தயாரா? நயினார்-செங்ஸ் நேரடி மோதல்: ரகசியங்களை வெளியிட்டு சவால்
வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் கேட்ட தவெக நிர்வாகி: காரை முற்றுகையிட்டு வாக்குவாதம்: காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு
அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே விளையாட அனுமதிப்பேன் என மிரட்டி 17 வயது கபடி வீராங்கனை பலாத்காரம்: பிரபல பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு