×

மதிமுகவில் இருந்து விலகிவிட்டேன் என சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் பேட்டி!!

சென்னை: மதிமுகவில் இருந்து விலகிவிட்டேன் என சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் பேட்டி அளித்துள்ளார். மதிமுகவில் இருந்து விலகி தற்போது திமுக உறுப்பினராக உள்ளதால் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என செந்தில் செல்வன் விளக்கம் அளித்தார்.

Tags : Sirkazhi ,Senthil Selvan ,Chennai ,MDMK ,DMK ,
× RELATED சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள்...