துறையூர் அருகே நெல் மூட்டைகள் தேக்கம் – விவசாயிகள் வேதனை

திருச்சி: துறையூர் அருகே கண்ணனூர் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல் மூட்டைகளை கொண்டு வந்து 10 நாட்களாகியும் இதுவரை கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: