தமிழகம் துறையூர் அருகே நெல் மூட்டைகள் தேக்கம் – விவசாயிகள் வேதனை Jun 25, 2026 துறையூர் Kannanur திருச்சி: துறையூர் அருகே கண்ணனூர் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல் மூட்டைகளை கொண்டு வந்து 10 நாட்களாகியும் இதுவரை கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
காமராஜர் நினைவகத்தில் மறுசீரமைப்பு பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
‘’பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக ஏமாற்றினார்’’ – விவசாயிகள் கருப்பு சட்டை அணிந்து தமிழக முதல்வருக்கு கடும் எதிர்ப்பு: குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு