தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 50 சதவீதம் கூடுதல்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 50 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 46 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: