இந்தியா காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு. Jun 25, 2026 காவேரி நதி கர்நாடக மாண்டியா விஜயம்மா கர்நாடகா: மாண்டியாவில் காவிரி ஆற்றில் செல்ஃபி எடுத்தபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விஜயம்மா என்பவர் ஆற்றில் வழுக்கி விழுந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் என 5 பேர் உயிரிழந்தனர்.
‘பாலினத்தையும் சோம்பேறித்தனத்தையும் குழப்பி கொள்ளாதீர்கள்’ ‘சமைப்பதும் சுத்தம் செய்வதும் பெண்களின் கடமை அல்ல’: பிரியங்கா சோப்ரா காட்டம்
பாஜ முதல்வருக்கு திடீர் பாராட்டு; கட்சி தாவுகிறாரா மஹுவா மொய்த்ரா?.. மேலும் பின்னடைவை சந்திக்கும் மம்தா பானர்ஜி
அயோத்தி ராமர் கோயிலில் ரூ.200 கோடி முறைகேடு; 17 பேர் மீது வழக்குப்பதிவு: சிறப்பு விசாரணை குழு பரிந்துரை
கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு
முடிவுக்கு வந்தது தந்தை-மகன் மோதல் அன்புமணியை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்: இனி எல்லாம் நல்லதே நடக்கும் என பேட்டி