தமிழகம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தீடீர் சோதனை Jun 25, 2026 பழையங்கோட்டை மத்திய சிறை திருநெல்வேலி உதவி ஆணையாளர் முரளி திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உதவி ஆணையர் முரளி தலைமையில் 35க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். செல்போன், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக சோதனை நடப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டது – செந்தில் பாலாஜி பேட்டி
முதல்வர் விஜய் படத்தை மாட்டக்கோரி திருவள்ளூர் நகரமன்ற கூட்டத்தில் புகுந்து தவெக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம்
சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் வெங்கடரமணன்!
என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
காமராஜர் நினைவகத்தில் மறுசீரமைப்பு பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை