பாளையங்கோட்டை மத்திய சிறையில் தீடீர் சோதனை

திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உதவி ஆணையர் முரளி தலைமையில் 35க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். செல்போன், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக சோதனை நடப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

Related Stories: