×

கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் , 2 டிரைவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியில் ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பவர்களிடம் லஞ்சம் பணம் வாங்கிய விவகாரம் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் இவரது கார் டிரைவர்கள் வேல்முருகன், செந்தில்குமார் ஆகிய மூன்று பேர்கள் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி எஸ்பி ஷஹ்னாஸ் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Kachyraapaliam Inspector ,Kallakurichi ,Kachyrayapalayam ,Inspector ,Galaiarasi ,Kachyrayapalayam district ,
× RELATED பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி கோரி...