கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்தில் இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்தில் இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 66 பேர் காயமடைந்துள்ளனர். மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த பணிகளைத் தொழிலாளர்கள் மீண்டும் தொடங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

Related Stories: