திருப்பரங்குன்றம் தீப வழக்கு உத்தரவை உடனடியாக நிறைவேற்ற இயலாது: அரசு தரப்பு விளக்கம்

மதுரை: திருப்பரங்குன்றம் தீப வழக்கு உத்தரவை உடனடியாக நிறைவேற்ற இயலாது என அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இயலாது என்ற புதிய நடைமுறையை உடனே அமல்படுத்த இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. கோயில் தரப்பு, தர்கா தரப்பு, பொதுமக்களை இணைந்து பேச்சுவார்த்தை மூலம் ஏன் தீர்வு காணக் கூடாது? என நீதிபதிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Related Stories: