கத்தாரின் இயற்கை எரிவாயு மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 54 பேர் காயம்: 18 பேர் மாயம்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 தொழிலாளர்கள் காயமடைந்தனர். மேலும் 18 பேர் மாயமாகியுள்ளனர். மாயமான தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: