சென்னை: 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. தூய்மை பணிகளை தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள அறிக்கை தயார் செய்ய அரசு டெண்டர் கோரியது . விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
