இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு: சுமார் 90 பேர் படுகாயம்

 

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 90 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கார்பியிலிருந்து செயின்ட் பான்க்ராஸ் செல்லும் ரயில் நாட்டிங்ஹாமிலிருந்து செயின்ட் பான்க்ராஸ் செல்லும் ரயிலின் பின்பகுதியில் மோதியது. இந்தச் சம்பவம் பெட்ஃபோர்டுக்குத் தெற்கே சுமார் 2 மைல் தொலைவில் நிகழ்ந்தது

Related Stories: