3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

 

சென்னை: 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநராக சந்தீப் மிட்டல் நியமனம். தீயணைப்புத்துறை ஆணையத்தின் தலைவராக சீமா அகர்வால் நியமனம். ஆயுதப்படை ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Related Stories: