வடமதுரை. ஜூன் 18: வடமதுரை உப கோட்டத்தில் உள்ள வதுணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 19ம் தேதி) 19.06.2026 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே நாை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வடமதுரை, தும்மலக்குண்டு, ஊராளிப்பட்டி, சீத்தப்பட்டி, காணப்பாடி, வேலாயுதம்பாளையம், போஜனம்பட்டி, பிலாத்து, அழகர்நாயகன்பட்டி. வெள்ளப்பொம்மன்பட்டி, மோர்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
