×

3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது: அண்ணாமலை

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ‘குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?’ என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Annamalai ,Chennai ,Kummidipundi ,
× RELATED தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!