டெல்லி: மேற்குவங்கத்தின் சிலிகுரி – டெல்லி இடையே புல்லட் ரயில் இயக்க ரூ.14,205 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி தெரிவித்துள்ளார். புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டால் டெல்லி – சிலிகுரி இடையே பயணம் 6 மணி நேரமாக குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
