×

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகையின் போது ஏற்கனவே உள்ள நடைமுறையின் படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகையின் போது ஏற்கனவே உள்ள நடைமுறையின் படியே தீபம் ஏற்றப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகின்றனர் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். அமைதியான சூழல் தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்; அரசின் நிலைப்பாடும் அதுதான் என்று அவர் கூறியுள்ளார்.

Tags : Thirupparangunaram Hill ,Karthiga ,Minister ,Nirmal Kumar ,Thiruparangundaram ,Minister Nirmal Kumar ,Deepam ,Karthika ,
× RELATED ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்