ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. குவைத் விமான நிலையத்தின் “டி1 ” பயணிகள் முனையம் மீது டிரோன், ஏவுகணைகள் தாக்கின. தாக்குதலில் சிலர் காயமடைந்த நிலையில், விமான நிலையப் பகுதிகளும் சேதமடைந்துள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி, அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
