இந்திய நிறுவனங்களில் பங்கு விலை அடிப்படையிலான மொத்த சந்தை மதிப்பை விஞ்சியது தென்கொரிய பங்குச்சந்தை. தென் கொரிய நிறுவங்களின் பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு இவ்வாண்டு மட்டும் 86% உயர்ந்துள்ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் பங்குவிளை அதிகரிப்பால் அந்நிறுவன சந்தை மதிப்பு ரூ.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
