அமெரிக்காவில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட 7 பேர் கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மஸ்கடைனைச் சேர்ந்த 52 வயதான நபர் துப்பாக்கிசூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: